784
கிருஷ்ணகிரி  மாவட்டம் சிங்காரப்பேட்டையை அருகே வி.ஏ.ஓ அலுவலத்தில் வைத்து, தந்தையையும் தங்கையையும் வெட்டிக் கொன்ற இளைஞன் போலீசில் சரணடைந்தான். கொட்டுகாரம்பட்டியைச் சேர்ந்த வரதன் என்பவருக்குச் சொ...

292
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...

319
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொ...

395
சேலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தும்பல்பட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து கையும் களவுமாக பிடித்தனர்....

245
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளை காவிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிச் சென்ற லாரியை கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு என்பவர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று மடக்கி பிடி...

305
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சீனாங்குடி கிராம நிர்வாக அலுவலர் போஸ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியான அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பலத்த காயம் அடைந்தார...

472
பொள்ளாச்சியில் தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் வி.ஏ.ஒ கருப்புசாமி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை அவரது குடும்பத்தினர் உடுமலை வருவாய் கோட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர். அக்கடிதத்த...



BIG STORY